போக்குவரத்து கழக மேலாளரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திங்க ளன்று நன்றி அறிவிப்பு பிரச்சாரம் மேற்கொண்ட கோவை நாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு ஏராளமான மக்கள் வரவேற்பளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அச்சமடைந்துள்ள விவசாயிகள் தங்களின் நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எவ்வித முன் அறிவிப்புமின்றி காவல்துறையினர் உதவியுடன் விவசாயிகளின் நிலத்தில் அத்துமீறி காவல் துறையினர் உதவியுடன் பவர்கிரிட் அதிகாரிகள்நுழைவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...